ஜூலை 1, 2010 க்கான தொகுப்பு

இளவரசர் ஜூதா பென்-ஹார் ஜெருசலத்தில் ஒரு பெரும் வியாபாரி. அவனுடைய பால்ய  நண்பன் மெசல்லா, ஒரு ரோமன், கதை ஆரம்பிக்கும்போது அவன் தனது போர் பயிற்சிகளை எல்லாம் முடித்து  ஒரு படைதளபதியாக தலைநகருக்கு வருகிறான். அவன் தனது ரோமன் என்கின்ற பிறப்பால் இறுமாப்பு கொண்டு பேசலானான் இது ஜூதாவை புண்படுத்துவதாக அமைந்தது காரணம் ஜூதா ஒரு யூதன். ஜூதாவின் வீட்டில் ஒரு அடிமை குடும்பம் இருந்தது. அதில் எஸ்தர் என்ற பணிப்பெண்ணும்  அடக்கம். எஸ்தருக்கு ஜூதாவிற்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இருந்தது, ஆனால் எஸ்தருக்கு திருமணம் நிச்சயமானது அதன் பொருட்டு [...]