கடல் நீர் ஏன் நீல நிறமாய் இருக்கிறது… இந்த கேள்விக்கு கிடைத்தது தான் ஒரு நோபெல் பரிசு, கேள்வியை கேட்டது யார்? பதில் கிடைத்தது யாரிடத்தில்? யார் அந்த விஞ்ஞானி? நமது தமிழகத்திலே, திருச்சியிலே பிறந்து சென்னையில் படித்து உலகபுகழ் பெற்ற சர் CV ராமன் தான் அந்த விஞ்ஞானி. உண்மையில் கடல் நீர் வானத்தின் பிரதிபலிப்பு என்பது பலருக்கு தெரியும். அதாவது ஒளிச்சிதறல். ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது; சரி இது [...]
ஆகஸ்ட் 5, 2010 க்கான தொகுப்பு
ராமன் விளைவு
Posted: ஆகஸ்ட் 5, 2010 in இயற்பியல் தகவல்குறிச்சொற்கள்:இந்திய அறிவியல் கழகம், இயற்பியல், கொல்கத்தா பல்கலைகழகம், சந்திரசேகர வெங்கடராமன், சர் பட்டம், திருச்சி, நோபல்பரிசு, பாரத ரத்னா, ராமன் விளைவு, bhart rathna, cv raman, kolkatta university, nobel prize, physics, Raman effect, sir, trichy
3