தமிழகத்தின் பழம் பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலின் 1000-ம் வயது பூர்த்தியடைகிறது. UNESCO வின் பாரம்பரிய மிக்க கலை பொக்கிஷ பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த சோழர்களின் கலைக்கோயில் உள்ள தஞ்சையில் இதன் பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 2 நாட்களுக்கு பத்மா சுப்ரமணியம் உள்ளிட்ட பல நடன கலைஞர்கள் பங்கு கொள்ளும் விதமாக ஒரு நாட்டிய சங்கமத்தை நடத்தபோவதாக தகவல். மேலும் 100 ஓதுவார்கள் திருமுறை பாட போகிறார்கள். தமிழக அரசின் சார்பில் 25 கோடி ருபாய் உட்கட்டமைப்பை இன்னும் சிறப்பாய் செய்ய இந்த [...]
ஆகஸ்ட் 17, 2010 க்கான தொகுப்பு
தஞ்சை பெரிய கோயிலுக்கு வயது 1000
Posted: ஆகஸ்ட் 17, 2010 in தகவல்கள்குறிச்சொற்கள்:இராஜராஜசோழன், ஓதுவார், தஞ்சை பெரிய கோயில், தஞ்சைப் பெருவுடையார் கோயில், பத்மா சுப்ரமணியம், பிரகதீசுவரர் கோயில், UNESCO
10