உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும், எதிர்க்கட்சிகள் சொல்லும் முதன்மையான குற்றச்சாட்டு மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியை பற்றியதாக இருக்கும். இதில் கள்ளஒட்டு போடமுடியாது என்று இதை வடிவமைத்தவர்களும், ஆளும் கட்சியும், தேர்தல் கமிசனும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தே சொல்லிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இந்தக் கருவியில் கள்ள ஒட்டுப் பதிவு செய்ய முடியுமா? இந்த கேள்வி எல்லோர்க்கும் இருக்கும் ஒன்றே. இதை பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் J. Alex Halderman, Rop Gonggrijp. இக்குழு கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஆய்வு பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ளது, மேலும் [...]
ஆகஸ்ட் 31, 2010 க்கான தொகுப்பு
மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியில் எப்படி கள்ளஒட்டு போடலாம்?
Posted: ஆகஸ்ட் 31, 2010 in பார்த்ததில் பிடித்ததுகுறிச்சொற்கள்:அலைபேசி, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, எலெக்ட்ரானிக் வோட்டிங் கருவி, ஒட்டுப்பதிவு, கள்ளஒட்டு, தேர்தல் கமிசன், யூ ட்யூப், ஹரிபிரசாத், ஹைதராபாத், cellphone, election commision, electronic volting machine, evm, government, hariprasad, hyderabad, india, J. Alex Halderman, Rop Gonggrijp, youtube
10