முதல் உலகப் போரை பற்றி நாம் நிறைய படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தியாவில் இந்த போரினால் தாக்குதல் நடை பெற்றது தெரியுமா? ஜெர்மனி இந்தியாவை தாக்கியது பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா? இந்தியாவின் எந்தப்பகுதி தாக்கப்பட்டது? இந்த எல்லா கேள்விக்கும் பதிலை உங்கள் வீட்டில் யாராவது பெருசுகள் இருந்தால் உடனே உரக்க சொல்லும் எம்டன் தாக்குதலை பற்றி. யார் இந்த எம்டன், சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எம்டன் மகன் திரைப்படத்திற்கு பிறகு இந்தத் தலைமுறையில் சிலர் எம்டனை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள்(படத்தில் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை ஆனால் பெயர்க்காரணம் பற்றி கூறும்போது சில பத்திரிகைகளில் எம்டனை [...]
செப்டம்பர் 2, 2010 க்கான தொகுப்பு
முதல் உலகப்போரின் போது சென்னையில் நடந்த எம்டன் தாக்குதல்
Posted: செப்டம்பர் 2, 2010 in தகவல்கள்குறிச்சொற்கள்:australia, ஆஸ்திரேலியா, இந்தியப் பெருங்கடல், இந்தியா, எச்.எம்.ஏ.எஸ். சிட்னி, எம்டன், எம்டன் மகன், எஸ்.எம்.எஸ் எம்டன், கார்ல் வான் முல்லர், கொக்கோஸ், சென்னை, சென்னை கடற்கரை, ஜெர்மனி, பர்மா, பீரங்கி, போர்க்கப்பல், மதராஸ், முதல் உலகப்போர், மேற்கத்தியக் கூட்டுப் படை, burma, carl van muller, chennai, chennai port, emden, first world war, germany, HMAS sydney, india, indian ocean, madras, sms emdan, tank, war ship
8