படத்தின் தலைப்பை பார்த்து இதை ஒரு முழு நீள காதல் திரைப்படம் என்று நினைத்து திரையரங்கில் நுழைந்தால், இது ஒரு சாதாரண குடும்ப சித்திரம். நம்ம தமிழ் திரைப்படங்களில் குடும்ப சித்திரம் என்பது, உணர்ச்சி வயப்படும் வசனங்களும், செண்டிமெண்ட் காட்சிகளும் கொண்டதாகவே இதுவரை நமக்கு தரப்பட்டிருகிறது அதனால் இதை குடும்ப சித்திரம் என்ற வரையரைக்குள்ளும் எடுத்து வரமுடியாது. அப்போ கமலின் வழக்கமான நகைச்சுவை படம் என்று சொல்லலாமா? அதுவும் சொல்ல முடியாது நமக்கு நாமே கக்கத்தில் விரல் [...]
December, 2010 க்கான தொகுப்பு
அம்பு இல்லை ஆப்பு…
Posted: December 27, 2010 in உள்ளூர் சினிமாகுறிச்சொற்கள்:3 இடியட்ஸ், அன்பே சிவம், கமல், காட்சி, காதல், குடும்ப சித்திரம், கே.எஸ். ரவிகுமார், சங்கீதா, செண்டிமெண்ட், தமிழ்த் திரைப்படம், த்ரிஷா, நகைச்சுவை, மன்மதன் அம்பு, மாதவன், மும்பை மேரி ஜான், ரங் தே பசந்தி, family drama, kamalhaasan, madhan, manmadhan ambu, tamil, tamilmovie
17
தெரியுமா? பாகிஸ்தானியால் எழுதப்பட்டது “சாரே ஜகான் சே அச்சா”
Posted: December 22, 2010 in தெரியுமா ?குறிச்சொற்கள்:allahabad, arab, அரசியல், அரபு, அலஹாபாத், ஆங்கிலேயர், இக்பால், இங்கிலாந்து, இந்தியா, இந்திராகாந்தி, இலக்கியம், இஸ்லாமியர், உருது, எழுத்துப்பணி, கவிதை, சட்டத்துறை, சட்டம், சமயம், சர் அலாமா முகமது இக்பால், சாரே ஜகான் சே அச்சா, ஜவஹர்லால் நேரு, தேசியகீதம், நாடாளுமன்றம், பத்திரிகையாளர், பாகிஸ்தான், பாரசீகம், பிரதமர், பொருளாதாரம், மன்மோகன்சிங், முகமது அலி ஜின்னா, முகமது இக்பால், மெய்யியல், வரலாறு, economics, england, history, india, indira gandhi, Iqbal, jawaharlal nehru, law, literature, manmohan singh, mohammad ali jinnah, Muhammad Iqbal, national anthem, pakistan, parliament, poem, politics, prime minister, religion, sare jahan se acha, Sir Muhammad Iqbal, urdu
சர் அலாமா முகமது இக்பால், உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெருமைமிக்க இலக்கியப் படைப்புகள் என்று சொன்னால் மிகையாகாது. ஆங்கிலேயர் ஆண்ட பிரிவினைக்கு உட்படாத இந்தியாவில், தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தவர் இவர். மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப்பணியினைத் தொடர்ந்தார். இக்பால் சட்டத்துறையில் தொழிலை ஆரம்பித்தார். ஆனாலும் அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், மற்றும் சமயம் ஆகிய துறைகளிலேயே அவர் [...]