சமீபத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி? படத்தை பார்த்து நண்பர்களிடம் அந்த படத்தை பற்றி விவாதித்து கொண்டிருக்கையில் ஒரு நண்பர் சொன்னார் இதே GENEREல ஹிந்தியில் PYAR KA PANCHNAMAனு படம் வந்திருக்கு பார்த்தீங்கலான்னு கேட்க உடனே பார்க்கணும்னு பிரியப்பட்டு பார்த்தேன். இந்த படத்தின் தலைப்பே வித்தியாசமானது பஞ்சநாமா-ங்கற வார்த்தைக்கு ஹிந்தியில் POST MORTEM REPORTனு அர்த்தமாம், PYAR KA PUNCHNAMA னா POST MORTEM OF LOVE, வித்யசமா தானே இருக்கு… காதலில் சொதப்புவது எப்படி டாக்குமெண்டரி [...]
‘உள்ளூர் சினிமா’ பகுப்புக்கான தொகுப்பு
பெண்களை நம்பாதே… கண்களே பெண்களை நம்பாதே…
Posted: April 19, 2012 in உள்ளூர் சினிமாகுறிச்சொற்கள்:ஆண்மை, உலக சினிமா, உள்ளூர் சினிமா, காதலில் சொதப்புவது எப்படி, காதல், காதல் கதை, செக்யூரிட்டி, செக்ஸ், சௌத்ரி, நிஷாந்த, பஞ்சநாமா, பியார் கா பஞ்சநாமா, மையல், ரஜத், லவ் ரஞ்சன்., லிக்கியுட், ஹிந்தி, ஹிந்தி சினிமா, hindi, hindimovie, living together, love, love ranjan, marriage, movie, postmortem of love, pyar ka punchnama, relationship
SEAN PENN ன் தெய்வத்திருமகள்
Posted: ஜூலை 21, 2011 in உள்ளூர் சினிமாகுறிச்சொற்கள்:amala paul, anushka, அனுஷ்கா, உள்ளூர் சினிமா, சந்தானம், சர்கார், சர்ச்சை, சினிமா, சிவாஜி, செண்டிமெண்ட், தமிழ் இயக்குனர், திருட்டு, தெய்வத் திருமகள், மனோரமா, மூலக்கரு, ராமாயணம், ராம்கோபால்வர்மா, விக்ரம், விமர்சனம், critics, deiva thirumagal, god father, i am sam, movie, ram gopal varma, ramayana, santhanam, sarkar, sean penn, tamil movie, vijay, vikram
சோகத்தில் எல்லாம் பெரிய சோகம் புத்திரசோகம் என்று நமக்கு ராமாயணம் முதற்கொண்டு பல நூல்கள் எடுத்து இயம்பி இருக்கின்றன, அதை மூலக்கருவாக வைத்து எடுத்த படமே தெய்வத் திருமகள். படம் வருவதற்கு முன்னமே படத்தின் தலைப்பினால் சர்ச்சை, படத்தின் கதைதிருடப்பட்டது என்று மற்றொரு சாரார், படத்தை பார்த்து வீடு திரும்புபவர்கள் அழுது வடிந்து திரும்புகின்றனர் என்ற அளவிற்கு உணர்சிகளை தூண்டும் படியாக உள்ளது படம் என்று நண்பர்களின் விமர்சனம், சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்…. படத்தின் கதை ஒரு தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையை சட்ட பூர்வமாக அவர் மீட்டு எடுப்பதே. திரைக்கதையில் பெரிய திருப்பங்களோ, வீர தீர செயல்களோ, புது தொழில் நுட்ப யுத்திகளோ துளியும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த திரைப்படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு. ஆங்கிலத்தில் HUMAN VALUES என்று [...]
இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா
Posted: மார்ச் 15, 2011 in உள்ளூர் சினிமாகுறிச்சொற்கள்:alam ara, ஆலம் ஆரா, இந்தியா, காமெரா, ஜுபைதா, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், திரை இசை, தேசிய ஆவணக் காப்பகம், பார்சி, பிரிதிவி ராஜ் கபூர், புனே, பேசும் படம், மும்பை, மெஜஸ்டிக், மைக்ரோ போன், வாசிர் முஹம்மது கான், வித்தல், Information and Broadcasting ministry, L .V . பிரசாத், lv prasad, microphone, mumbai, national archives of india, parsi, play, pune, Pune's National Film Archives
மார்ச் 14 , நேற்றைய நாளில் தான் முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா மும்பையில் உள்ள மெஜஸ்டிக் திரையரங்கில் 80 வருடங்களுக்கு முன் திரை இடப்பட்டது. இந்தப் படம் தான் இந்திய திரை இசையின் முன்னோடி எனக் கூறலாம். ஆலம் ஆரா அர்தேசர் இராணி என்பவரால் இயக்கப்பட்டது, இது ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய ஒரு பார்சி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். 2 மணி நேரமும் 4 நிமிடங்களும் ஓடக் கூடிய இந்த படத்தில் வித்தல், ஜுபைதா, L .V . [...]
அம்பு இல்லை ஆப்பு…
Posted: December 27, 2010 in உள்ளூர் சினிமாகுறிச்சொற்கள்:3 இடியட்ஸ், அன்பே சிவம், கமல், காட்சி, காதல், குடும்ப சித்திரம், கே.எஸ். ரவிகுமார், சங்கீதா, செண்டிமெண்ட், தமிழ்த் திரைப்படம், த்ரிஷா, நகைச்சுவை, மன்மதன் அம்பு, மாதவன், மும்பை மேரி ஜான், ரங் தே பசந்தி, family drama, kamalhaasan, madhan, manmadhan ambu, tamil, tamilmovie
படத்தின் தலைப்பை பார்த்து இதை ஒரு முழு நீள காதல் திரைப்படம் என்று நினைத்து திரையரங்கில் நுழைந்தால், இது ஒரு சாதாரண குடும்ப சித்திரம். நம்ம தமிழ் திரைப்படங்களில் குடும்ப சித்திரம் என்பது, உணர்ச்சி வயப்படும் வசனங்களும், செண்டிமெண்ட் காட்சிகளும் கொண்டதாகவே இதுவரை நமக்கு தரப்பட்டிருகிறது அதனால் இதை குடும்ப சித்திரம் என்ற வரையரைக்குள்ளும் எடுத்து வரமுடியாது. அப்போ கமலின் வழக்கமான நகைச்சுவை படம் என்று சொல்லலாமா? அதுவும் சொல்ல முடியாது நமக்கு நாமே கக்கத்தில் விரல் [...]
தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்
Posted: நவம்பர் 9, 2010 in உள்ளூர் சினிமாகுறிச்சொற்கள்:காந்தியவாதி, காளிதாஸ், கிட்டப்பா, குருக்கள், கோவலன், சங்கரதாஸ் சுவாமிகள், தணிக்கை, தமிழ், தமிழ் திரைப்படம், தயாரிப்பாளர், தியாகராஜ பாகவதர், திருவையாறு, திரைப்படம், நடிகை, பெண் இயக்குனர், வரதட்சனை, director, dowry, kalidass, kittapa, kovalan, miss kamala, movie, producer, tail film industry, Thiruvayaru, thyagaraja bhagavadhar, TP ராஜலக்ஷ்மி, TP Rajalakshmi
திருவையாறு P ராஜலக்ஷ்மி , இவர் தான் தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இவர் தான் முதல் பெண் இயக்குனர் என்று கூறுகிறார்கள். ராஜலக்ஷ்மி 1911 இல் திருவையாறில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர், இவரது தந்தை ஒரு குருக்கள். இவருக்கு 11 வயது இருக்கும் போது திருமணம் ஆனது, துரதிர்ஷ்டவசமாக இவரது மன வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னமே முடிந்து விட்டது. வரதட்சனை கொடுக்க முடியாத காரணத்தினால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்தார். இதனால் மனமுடைந்த [...]
ஐ ஆம் கலாம்
Posted: செப்டம்பர் 16, 2010 in உள்ளூர் சினிமாகுறிச்சொற்கள்:abdulkalam, அப்துல்கலாம், இயக்குனர், ஐ ஆம் கலாம், கேன்ஸ் திரைப்படவிழா, டெல்லி, தாபா, திரைப்படங்கள், திரைப்படவிழா, தொலைக்காட்சி, லண்டன், ஹர்ஷ் மயார், canes, delhi, dhaba, film festival, harsh mayar, i am kalam, london, Nila Madhab Panda, television
அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு வாழ்கையில் முன்னேறப் போராடும் ஒரு ஏழை சிறுவனைப் பற்றிய 87 நிமிட திரைப்படம் ஐ ஆம் கலாம். இந்தப் படம் லண்டனில் நடைபெறவுள்ள உலகத் திரைப்பட விழாவில் பங்குபெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் மேலும் 8 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மே மாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்ட இந்த படம் வரும் டிசம்பரில் திரைக்கு வரவிருப்பதாக தகவல். படத்தின் களம் ராஜஸ்தான், அங்கு ஒரு தாபா(dhaba)வில் வேலை செய்யும் சிறுவன் சோட்டு, ஒரு நாள் தொலைக்காட்சியில் அப்துல் கலாமின் [...]
சிந்து சமவெளி நாகரீகமா? அநாகரிகமா?
Posted: செப்டம்பர் 8, 2010 in உள்ளூர் சினிமாகுறிச்சொற்கள்:aristotle, அநாகரிகம், அரிஸ்டாட்டில், இன்செஸ்ட், இயக்குனர், உறவு, கல்யாணம், காமுகர்கள், குரூரம், சாமி, சிந்து சமவெளி, தத்துவம், தமிழ் திரைப்படம், திரைப்படம், நாகரீகம், பிரெஞ்சு, பூசாரி, ரூசோ, வக்கிரங்கள், chat, civilization, director, incest, marriage, movie, picture, relationship, Rousseau, sami, sindhu samaveli, tamil movie, uncivilised
மனிதன் ஒரு சமூகப் பிராணி இது அரிஸ்டாட்டிலின் வாய்மொழி, அவர் எதுக்கு சொன்னாரோ, இந்தப் படத்தை பற்றி விமர்சிப்பவர்கள் எல்லாம் இயக்குனர் சாமியை ஒரு பிராணியை பார்ப்பது போலத் தான் பார்க்கிறார்கள். வரைமுறை இல்லாத கோணங்களில் சிந்திக்கிறார், சமூகத்திற்கு தேவை இல்லாத, குரூர எண்ணங்களை விதைக்கிறார் என்று பாய்கிறது ஒரு கூட்டம். சிலர் இதெல்லாம் அன்றாடம் இவ்வுலகில் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டு தானே இருக்கிறது, இதை படமாக எடுத்ததில் என்ன தவறு இருக்கிறது, சமூகத்தின் கண்ணாடி தானே கலையும், இலக்கியங்களும் என்றும் சாமிக்கு வரிந்து [...]
கார்த்திக் காலிங் கார்த்திக்
Posted: ஜூலை 15, 2010 in உள்ளூர் சினிமாகுறிச்சொற்கள்:கார்த்திக், சஸ்பென்ஸ், தீபிகா படுகோன், தொலைபேசி, த்ரில்லர், பர்ஹான் அக்தர், மனநோய், மின்னஞ்சல், ஹிந்தி, deepika padukon, email, farhan akhthar, hindi, karthick, kartik, psycho, suspense, telephone, thriller
தொலைபேசி பிடிக்காத, பயன்படுத்த பயப்படும் ஒரு நபரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் அவன் எப்படி இருப்பான், அவன் நமது கார்த்திக் போல இருப்பான். கார்த்திக் ஒரு நல்ல படித்த பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்பவன். கார்திக்கோட பிரச்னை எல்லோருக்கும் பயப்படறது, யார் எது சொன்னாலும் மறுத்து பேசாம இருக்கறது, மனசுக்குள்ள வச்சு புழுங்கறது. அதனால அவனை எல்லோரும் ஏய்த்துக் கொண்டிருப்பதை அவனும் நன்கு அறிவான், அவனுடைய அலுவலகத்திலேயே ஒரு பெண் வேலை செய்கிறாள் அவளின் பால் இவனுக்கு ஒரு [...]
லெட்ஸ் டாக்
Posted: ஜூலை 10, 2010 in உள்ளூர் சினிமாகுறிச்சொற்கள்:துமிரி, பொம்மன் ஈரானி, மும்பை, லெட்ஸ் டாக், bomman irani, letstalk, mumbai, thumiri, uttarpradesh, WORLD CINEMA
லெட்ஸ் டாக் ஆங்கிலத்தில் 2002 ல் வெளியான ஒரு இந்தியத் திரைப்படம். மும்பையில் வசிக்கும் ஒரு மேல்தட்டு தம்பதியை பற்றிய கதை. ராதிகா, நிக்கில் தம்பதி 10 வருடங்களாக திருமண பந்தத்தில் இருப்பவர்கள். ராதிகாவுக்கும் அவருடைய புது அடுக்குமாடி குடியிருப்பின் INTERIOR DESIGNER கிருஷ் க்கும் 6 மாத காலமாக ரகசியத் தொடர்பு இருந்து வந்து அதன் காரணமாக ராதிகா கருவுருகிறாள். இதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறாள் ராதிகா. கருவை கலைக்க நினைக்கிறாள் ஆனால் நிக்கிலுக்கு இந்த குழந்தையை கலைக்க விருப்பமில்லை. ராதிகா இந்த விஷயத்தை தன் கணவனிடம் சொல்லிவிட வேண்டும் [...]